ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 4 July 2021 12:43 AM IST (Updated: 4 July 2021 12:43 AM IST)
ஆர்ப்பாட்டம்
மதுரை
இந்து சமய அறநிலையத்துறையை சீர்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





