பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 5 July 2021 12:40 AM IST (Updated: 5 July 2021 12:40 AM IST)
பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு
மதுரை
மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெட்சணாமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 59). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு மேட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ஜெயந்தி அணிந்திருந்த 14 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





