- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தந்தையின் பாலியல் தொல்லையால் பீகாரில் இருந்து ரெயிலில் பெங்களூருவுக்கு தப்பி வந்த மைனர் பெண்

x
தினத்தந்தி 10 July 2021 8:03 PM GMT (Updated: 10 July 2021 8:03 PM GMT)


வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி பெங்களூரு ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டாள்.
பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்திற்கு யஷ்வந்தபுரம்-தனபூர் ரெயில் வந்தது. அந்த ரெயில் சென்றதும் நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நடைமேடையில் அமர்ந்து ஒரு மைனர் பெண் அழுது கொண்டு இருந்தாள். அந்த மைனர் பெண்ணிடம் ரெயில்வே போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த மைனர் பெண் பீகார் மாநிலம் கிழக்கு சம்ப்ரான் பகுதியை சேர்ந்தவள் என்பதும், தந்தையின் தொடர் பாலியல் தொல்லையால் மனம் உடைந்து வீட்டில் இருந்து வெளியேறி ரெயில் மூலம் பெங்களூருவுக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் மைனர் பெண்ணை மீட்டு காப்பகத்தில் விட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire