ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு

x
தினத்தந்தி 16 July 2021 2:48 AM IST (Updated: 16 July 2021 2:48 AM IST)
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு
பேரையூர்
பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பொதுசாவடியில் கிராம தலைவர் மணிகண்டன் உள்பட 21 பேர் அரசு அனுமதியின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதுகுறித்து வண்டாரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா சாப்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





