மின்சாரம் தாக்கி விவசாயி பலி

x
தினத்தந்தி 17 July 2021 2:26 AM IST (Updated: 17 July 2021 2:26 AM IST)
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே தோடனேரி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 47). விவசாயி. இவர், வயலுக்கு மின்மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் மின்மோட்டாரை நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





