சூதாடிய 4 பேர் சிக்கினர்

x
தினத்தந்தி 19 July 2021 12:42 AM IST (Updated: 19 July 2021 12:42 AM IST)
சூதாடிய 4 பேர் சிக்கினர்
பேரையூர்
சாப்டூர் போலீசார் செம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (வயது 40), தெய்வேந்திரன் (41), ஆனந்தராஜன் (54), குடிசேரியை சேர்ந்த முத்துப்பாண்டி (57) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.605-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





