- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 23 July 2021 8:09 PM GMT (Updated: 23 July 2021 8:10 PM GMT)


காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் புதிய மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 48). இவர் கயர்லாபாத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைகளில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் சர்க்கரை நோயாலும், காலில் ஏற்பட்ட காயத்தின் வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக டாக்டர்களிடம் அருள்ஜோதி சிகிச்சை பெற்றும் காயம் சரியாகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு அருள்ஜோதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire