கோவில் உண்டியல் பணம் திருட்டு

x
தினத்தந்தி 3 Aug 2021 1:45 AM IST (Updated: 3 Aug 2021 1:45 AM IST)
திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
திருமங்கலம்,ஆக.3-
திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவடிவேல் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





