- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயிகளுக்கு பயிற்சி

x
தினத்தந்தி 5 Aug 2021 5:41 PM GMT (Updated: 5 Aug 2021 5:52 PM GMT)


விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பநேந்தல், கீழக்குளம் ஆகிய கிராமத்தில் ஆர்கானிக் சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்யும்போது பயன்படுத்த வேண்டிய தொழுஉரம், மக்கிய குப்பை, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் மற்றும் அவற்றின் தரம் குறித்து விரிவாக கூறினார். மேலும் விவசாயிகள் அதிக பரப்பில் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன், முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன், உதவி வேளாண்மை அலுவலர் சுபாசினி மற்றும் வினோத் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire