- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

x
தினத்தந்தி 6 Aug 2021 9:32 PM GMT (Updated: 2021-08-07T03:02:12+05:30)


ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்தது.
தாளவாடி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே சென்ற போது குட்டியுடன் யானை ரோட்டில் நின்று கொண்டிருந்தது. கரும்பு லாரியை பார்த்ததும் யானைகள் லாரியை நோக்கி ஓடின. பின்னர் அதில் இருந்த கரும்புகளை துதிக்கையால் இழுத்து தின்க தொடங்கியது. இதனால் டிரைவர் அச்சத்தில் லாரியை நிறுத்தினார். இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். கரும்பை ருசி பார்த்த யானைகள் சுமார் 30 நிமிடத்துக்கு பிறகு அங்கிருந்து சென்றன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire