தூக்குப்போட்டு பெண் தற்கொலை

x
தினத்தந்தி 10 Aug 2021 1:42 AM IST (Updated: 10 Aug 2021 1:47 AM IST)
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டி,ஆக.
உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் தமிழன். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சித்ராவின் கணவர் தமிழன் டெல்லியில் தோசை கடை நடத்தி வருகிறார். தற்போது சித்ரா தனது பிள்ளைகளுடன் புதூர் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சித்ரா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





