ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 19 Aug 2021 6:48 AM IST (Updated: 19 Aug 2021 6:48 AM IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 167 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்து 726 ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 243 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதில் நேற்று மட்டும் 157 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,841 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 642 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





