6 பவுன் நகை திருட்டு

x
தினத்தந்தி 23 Aug 2021 2:41 AM IST (Updated: 23 Aug 2021 2:41 AM IST)
முதியவரிடம் 6 பவுன் நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை கூடல்நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 71). சம்பவத்தன்று இவர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





