காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 1:15 PM GMT (Updated: 26 Aug 2021 1:15 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 623 -ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 71 ஆயிரத்து 68 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1224- ஆக உயர்ந்துள்ளது. 331 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story