கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

x
தினத்தந்தி 27 Aug 2021 2:01 AM IST (Updated: 27 Aug 2021 2:01 AM IST)
கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
மதுரை
மதுரை கீரைத்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாழைத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்றவரை பிடித்து விசாரித்தனர். அதில் கீரைத்துறை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (வயது 34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து. அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





