மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

x
தினத்தந்தி 28 Aug 2021 12:17 PM IST (Updated: 28 Aug 2021 12:17 PM IST)
மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
மேலூர்
மேலூரில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ராஜ்குமார்(வயது 21) என்பவரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





