- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 28 Aug 2021 4:34 PM GMT (Updated: 2021-08-28T22:04:49+05:30)


சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி லோகநாயகி (வயது 54). இவர்களுக்கும், நாகூரை சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன்புதூரை சேர்ந்த கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவதன்று அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த லோகநாயகியை, கதிர்வேல், துரைசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கி, தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் துரைசாமி, கதிர்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire