- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிணத்துக்கடவு பகுதியில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை

x
தினத்தந்தி 28 Aug 2021 4:37 PM GMT (Updated: 2021-08-28T22:07:24+05:30)


கிணத்துக்கடவு பகுதியில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி நேற்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், ஆசிரியர்கள் என 26 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire