ஆட்டோ டிரைவர் தற்கொலை

x
தினத்தந்தி 31 Aug 2021 2:07 AM IST (Updated: 31 Aug 2021 2:07 AM IST)
ஆட்டோ டிரைவர் தற்கொலை
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 27). ஆட்டோ டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக அருகிலுள்ள கண்மாய் கரையோரத்தில் உள்ள மரத்தில் கலையரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாலாந்தூர் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





