- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x
தினத்தந்தி 30 Aug 2021 8:40 PM GMT (Updated: 2021-08-31T02:10:28+05:30)


பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டி.என்.பாளையம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
அதன்படி கோபி வட்டம், வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது. கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire