- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சப் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

x
தினத்தந்தி 31 Aug 2021 4:35 PM GMT (Updated: 2021-08-31T22:05:37+05:30)


சப் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
கோவை
கோவை கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டராக இருளப்பன், போலீஸ்காரராக ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் கோவை மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். மேலும் மாதந்தோறும் ரூ.1000 மாமூல் கேட்டுள்ள னர்.
சம்பவத்தன்று அய்யப்பனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது போலீஸ்காரர் ராஜ்குமாரையும், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பனையும், போலீஸ்காரர் ராஜ்குமாரையும் பணியிடை நீக்கம் செய்து உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire