- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகள் திருட்டு

x
தினத்தந்தி 31 Aug 2021 8:32 PM GMT (Updated: 2021-09-01T02:02:08+05:30)


ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகள் திருட்டு
பேரையூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று லாரியில் மதுரையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தென்காசி சென்று லோடு இறக்குவதற்காக, டி.கல்லுப்பட்டி வழியாக சென்றார். டி.கல்லுப்பட்டியில் டீ குடிப்பதற்காக லாரியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது லாரியின் பின்னால் இருந்து 2 பேர் இறங்கி அங்கு தயாராக இருந்த மினி வேன் ஒன்றில் ஏறி தப்பி ஓடினார்கள். உடனே லாரி டிரைவர் வேல்முருகனும், கிளீனரும் லாரியில் ஏறி பார்த்தபோது தார்ப்பாய் கிழிக்கப்பட்டு லாரியில் இருந்த ரூ..47 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் திருட்டு போயிருந்தது. மேலும் திருடிய ரெடிமேட் துணிகளை மினி வேனில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் வேல்முருகன் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் லாரியில் ஏறி துணிகரமாக திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire