- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 2 Sep 2021 2:48 PM GMT (Updated: 2021-09-02T20:18:36+05:30)


போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
கோவை
கோவை நகரில் குனியமுத்தூர், போத்தனூர், உக்கடம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி போதை மாத்திரை கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குறிச்சி குளம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த சல்மாநகரைச் சேர்ந்த நிசாருதீன் (வயது 23) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire