நகைக்கடை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் தி

x
தினத்தந்தி 4 Sept 2021 1:34 AM IST (Updated: 4 Sept 2021 1:34 AM IST)
நகைக்கடை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேவியர் (வயது 39), நகைக்கடை அதிபர். இவரது உறவினர் நெல்சன். அவரும் அதே நகை கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது. மேலும் கடையில் வேலை பார்த்த நெல்சனையும் காணவில்லை. இது குறித்து சேவியர் போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





