- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

x
தினத்தந்தி 3 Sep 2021 8:05 PM GMT (Updated: 2021-09-04T01:35:09+05:30)


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
மதுரை
மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உசிலம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், உசிலம்பட்டி நகர் போலீசில் பதிவு செய்யப்பட்ட 4 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 30) என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 6 கணினிகள் மற்றும் கணினி உதிரிபாகங்கள், கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire