- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு

x
தினத்தந்தி 9 Sep 2021 6:02 PM GMT (Updated: 2021-09-09T23:32:26+05:30)


ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதானஇன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
சிவகங்கையை சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். சமீபத்தில் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த வசந்தியை போலீசார் கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடியானது. இந்தநிலையில் நேற்று மாலையுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது.
இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வசந்தி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். சமீபத்தில் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த வசந்தியை போலீசார் கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடியானது. இந்தநிலையில் நேற்று மாலையுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது.
இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வசந்தி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire