மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 Sep 2021 5:58 PM GMT (Updated: 10 Sep 2021 5:58 PM GMT)

மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பேரையூர்
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது 45). இவர் அடிக்கடி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக நாகையாபுரம், டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. இதனால் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story