கடன் தொல்லையால் உணவு வினியோகிப்பாளர் தற்கொலை

x
தினத்தந்தி 12 Sept 2021 5:24 PM IST (Updated: 12 Sept 2021 5:24 PM IST)
கடன் தொல்லையால் உணவு வினியோகிப்பாளர் தற்கொலை.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் தம்பான் அமிர்தராஜ் (வயது 50). தனியார் உணவு வினியோகிக்கும் நிறுவனத்தில் உணவு வினியோகிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடன் தொல்லை மற்றும் போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் தம்பான் அமிர்தராஜ் (வயது 50). தனியார் உணவு வினியோகிக்கும் நிறுவனத்தில் உணவு வினியோகிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடன் தொல்லை மற்றும் போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





