மணல் திருடியவர் கைது

x
தினத்தந்தி 18 Sept 2021 3:48 AM IST (Updated: 18 Sept 2021 3:48 AM IST)
மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது20) என்பவர் தள்ளுவண்டியில் 10 சாக்கு மூடையில் மணலை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபாண்டியை கைதுசெய்த போலீசார் 10 சாக்கு மூடையில் இருந்த மணலை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





