காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்

x
தினத்தந்தி 18 Sept 2021 2:33 PM IST (Updated: 18 Sept 2021 2:33 PM IST)
108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற 4 திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 11 மாதங்களுக்கு பிறகு திறந்து எண்ணப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மலைவாசன், பரம்பரை அறங்காவலர் அழகியசிங்கர், கோவில் ஆய்வாளர் பிரித்திகா, மேலாளர் ரகு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் 5 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 727 செலுத்தி இருந்தனர். 36 கிராம தங்கம், 78 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





