மண் திருடிய 2 பேர் கைது

x
தினத்தந்தி 20 Sept 2021 2:20 AM IST (Updated: 20 Sept 2021 2:20 AM IST)
மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,
கூடக்கோவில் அருகே நெடுமதுரை கண்மாய் பகுதியில் மண் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இவற்றின் ஓட்டுனர்கள் கல்லுப்பட்டியைச் சேர்ந்த போஸ் (வயது35), கணேசன் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





