பயன்படுத்த முடியாத ரோடு

x
தினத்தந்தி 24 Sept 2021 2:07 AM IST (Updated: 24 Sept 2021 2:07 AM IST)
விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரோட்டை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோத், விஜயமங்கலம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





