ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 27 Sept 2021 3:08 AM IST (Updated: 27 Sept 2021 3:08 AM IST)


ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதியானது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,478 ஆக உயர்ந்தது. இதில் 99 ஆயிரத்து 568 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 136 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,240 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 670 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire