நீலகிரியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

x
தினத்தந்தி 27 Sept 2021 9:16 PM IST (Updated: 27 Sept 2021 9:16 PM IST)
நீலகிரியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 638 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 38 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 32 ஆயிரத்து 95 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவால் 199 பேர் இறந்தனர். தற்போது 344 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





