சிறுமியை கடத்தியவர் மீது வழக்கு

x
தினத்தந்தி 1 Oct 2021 12:04 AM IST (Updated: 1 Oct 2021 12:04 AM IST)
சிறுமியை கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பேரையூர்,
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த ஜெயராம் என்பவர் 17 வயது மாணவியுடன் நட்பாக பழகி கடத்தி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய ஜெயராமை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





