- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் வாலிபர் கைது

x
தினத்தந்தி 1 Oct 2021 5:09 PM GMT (Updated: 2021-10-01T22:39:38+05:30)


பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் வாலிபர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸ்காரர்கள் ஜவஹர், மணிமாறன், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் நேற்று மதியம் 3 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா விழுதுஉடையான் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் சக்திவேல்(வயது 35) என்பவர் பையில் 1,020 புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மணலூர்பேட்டை போலீசார் சக்திவேலுவை கைது செய்து அவரிடம் இருந்த 1,020 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire