மூதாட்டியிடம் நகை பறிப்பு

x
தினத்தந்தி 2 Oct 2021 1:16 AM IST (Updated: 2 Oct 2021 1:16 AM IST)


மூதாட்டியிடம் நகை பறிப்பு
மதுரை
மதுரை புதுமகாளிபட்டி ரோடு, நாகுபிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தம் (வயது 61). சம்பவத்தன்று இவர் சிந்தாமணி ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று லட்சுமிகாந்தம் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire