தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி

x
தினத்தந்தி 2 Oct 2021 7:59 PM IST (Updated: 2 Oct 2021 7:59 PM IST)
தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி நடந்தது.
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அம்மன் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி சப்பர பவனி, 208 திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தது.
2-ம் திருவிழாவான நிறைவு நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி தெருவில் பவனி வந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





