தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி
தினத்தந்தி 2 Oct 2021 2:29 PM GMT (Updated: 2 Oct 2021 2:29 PM GMT)
Text Sizeதேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பர பவனி நடந்தது.
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அம்மன் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி சப்பர பவனி, 208 திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தது.
2-ம் திருவிழாவான நிறைவு நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி தெருவில் பவனி வந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire