- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரேஷன் அரிசி பறிமுதல்

x
தினத்தந்தி 2 Oct 2021 8:49 PM GMT (Updated: 2021-10-03T02:19:55+05:30)


அம்பை அருகே 1¾ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
அம்பை அருகே அயன் சிங்கம்பட்டி கிராமம், வடக்கு தெருவில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள நீரோடையின் மேற்கு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப் பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையோரம் 35 பெரிய மூட்டைகள், 2 சிறிய மூட்டைகளில் என மொத்தம் சுமார் 1,772 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் கைப்பற்றி அம்பை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire