கோவிலில் திருட முயன்ற 6 பேர் கைது
தினத்தந்தி 3 Oct 2021 11:09 PM IST (Updated: 3 Oct 2021 11:09 PM IST)
Text Sizeகோவிலில் திருட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நயினார்கோவில்,
நயினார்கோவில் யூனியன் வாணியவல்லம் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி பயிர் ஆய்வு மேற்கொள்ள நயினார் கோவில் மருதவன காளியம்மன்கோவில் அருகில் சென்ற போது 6 பேர் கையில் ஆயுதங்களுடன் கோவிலில் திருட திட்டம் தீட்டி உள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் நயினார்கோவில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire