- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

x
தினத்தந்தி 3 Oct 2021 6:17 PM GMT (Updated: 2021-10-03T23:47:05+05:30)


வாணியம்பாடியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-பெருமாள்பேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நியூடவுன் ஜீவாநகரை சேர்ந்த ஜான்பாஷா (வயது 39), கோணாமேடு-பரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (22), அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த திருப்பதி (20), அம்பலூர் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (30) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire