- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

x
தினத்தந்தி 4 Oct 2021 6:25 PM GMT (Updated: 2021-10-04T23:55:55+05:30)


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
ராமநாதபுரம்,
உச்சிப்புளி அருகே உள்ளது சேர்வைக்காரன்ஊருணி. இந்த ஊரைச்சேர்ந்தவர் இருளாண்டி மகன் கோவிந்தன் (வயது42). தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரின் தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்து மதியம் மாடிக்கு சாப்பிட சென்றவர் சாப்பிட்டு கைகழுவ சென் றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் கழுத்து பகுதி உரசி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கோவிந்தனுக்கு சுதா என்ற மனைவியும் ஒரு ஆண், ஒருபெண் குழந்தைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire