கடையில் திருட்டு

x
தினத்தந்தி 12 Oct 2021 3:34 AM IST (Updated: 12 Oct 2021 3:34 AM IST)
கடையில் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை தல்லாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). இவர் தல்லாகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் டீ கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு சென்றவர் மறுநாள் காலை வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரத்து 620 ரூபாய் மற்றும் சிகரட் பண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





