குடிநீா் குழாய் உடைப்பு

x
தினத்தந்தி 12 Oct 2021 4:54 AM IST (Updated: 12 Oct 2021 4:54 AM IST)
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதில் இருந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





