அள்ளப்படாத குப்பை

x
தினத்தந்தி 14 Oct 2021 1:27 AM IST (Updated: 14 Oct 2021 1:27 AM IST)
ஈரோடு கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்பி ரோட்டில் வழிந்து கிடக்கிறது.
ஈரோடு கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்பி ரோட்டில் வழிந்து கிடக்கிறது. முறையாக அவ்வப்போது குப்பை அள்ளப்படாததால் சிதறிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகரில் குப்பையை உடனுக்குடன் அள்ளிச்செல்ல ஆவன செய்யவேண்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





