- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு

x
தினத்தந்தி 17 Oct 2021 6:21 PM GMT (Updated: 17 Oct 2021 6:21 PM GMT)


விருதுநகரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பூமாதேவி (வயது 47). இவர் விருதுநகர் காந்திபுரம் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தனது உறவினர் ஹரிபிரசாத் என்பவரிடம் இருந்து சீட்டுப்பணம் ரூ.90 ஆயிரத்தை பெற்று தனது பையில் வைத்துக்கொண்டு தனியார் பஸ்சில் ஊர் திரும்பினார். விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது தனது பையில் இருந்த பணத்தை பார்த்த போது பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire