- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பரமத்திவேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

x
தினத்தந்தி 20 Oct 2021 4:52 PM GMT (Updated: 20 Oct 2021 4:52 PM GMT)


பரமத்திவேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறையை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் குமரேசன் (வயது 32) கட்டிட மேஸ்திரி. குமரேசனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குமரேசன் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை பெற்றோர் குமரேசனை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் குமரேசன் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை பெற்றோர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire