கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்


கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:51 PM IST (Updated: 27 Oct 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

எழுமாத்தூரில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் மதுவின் தீமைகள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார நாடகம் நடைபெற்றது. இதில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது ஒழிப்பு பற்றி கலைஞர்கள் பாடல் பாடியவாறு நடித்துக் காட்டினர். இதனை கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
1 More update

Next Story