மூதாட்டியிடம் நகை பறிப்பு

x
தினத்தந்தி 29 Oct 2021 1:59 AM IST (Updated: 29 Oct 2021 1:59 AM IST)
மூதாட்டியிடம் நகை பறிப்பு
மதுரை
மதுரை புதூர், மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கிரிஜா (வயது 63). இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





