டாஸ்மாக் மண்டல மேலாளர் திடீர் சோதனை

x
தினத்தந்தி 9 Nov 2021 9:52 PM IST (Updated: 9 Nov 2021 9:52 PM IST)
டாஸ்மாக் மண்டல மேலாளர் திடீர் சோதனை
வால்பாறை
வால்பாறையில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக வந்த புகார் மனுவின் அடிப்படையில் கோவை டாஸ்மாக் மண்டல மேலாளர் மகாராஜ் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை நகர், கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை ஆகிய இடங்களில திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் மகாராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





